📰🔥 தமிழ்நாடு அரசு எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத் துறையில் வேலைவாய்ப்பு 2025 – Junior Binder பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு Stationery and Printing Department ஆனது Junior Binder பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு மட்டும் SC/ST விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு + ITI/Diploma தகுதி போதுமானது. மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025

✅ முக்கிய தகவல்கள்:

விவரம்தகவல்
துறைஎழுத்துப்பொருள் மற்றும் அச்சு துறை, தமிழ்நாடு அரசு
பணியின் பெயர்Junior Binder
காலிப்பணியிடம்05 (SC/ST only)
கல்வித் தகுதி10th + ITI/Diploma (Printing Tech)
வயது வரம்பு18 – 37 வயது
சம்பளம்₹19,500 – ₹71,900
விண்ணப்ப முறைOffline
கடைசி தேதி29.08.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்stationeryprinting.tn.gov.in
விண்ணப்பப் படிவம் PDFDownload Here

🎓 கல்வித் தகுதி:

Junior Binder
📌 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்
📌 ITI / Diploma in Printing Technology

🛑 Only SC/ST விண்ணப்பதாரர்களுக்கே இந்த வேலை வாய்ப்பு உள்ளது.

💰 சம்பள விவரம்:

📎 Junior Binder – ₹19,500 – ₹71,900/- (Level 8)

🧾 வயது வரம்பு:

  • குறைந்தபட்சம்: 18 வயது
  • அதிகபட்சம்: 37 வயது (SC/ST தளர்வு உள்ளடக்கம்)

📝 தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்முகத் தேர்வு
  • ஆவணச் சரிபார்ப்பு

❌ விண்ணப்பக் கட்டணம்:

📌 எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் collecting செய்யப்படவில்லை.

📬 எப்படி விண்ணப்பிப்பது?

  1. அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்யவும்
  2. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து அனுப்பவும்
  3. அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பவும்

📅 முக்கிய தேதி:

🗓️ கடைசி நாள்: 29.08.2025 (Offline mode only)

🔗 முக்கிய லிங்குகள்:

Leave a Comment

🔄